பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 முருகவேள் திருமுறை (10-திருமுறை (மாடை) பொன், (மடந்தையர்) மாதர்கள் என்று இவைதமை நினைத்து (அயரும்) சோர்வு அடையச் செய்கின் (ಬ್ಧ! உலகம் என்னும் மாயைக்குள் - ಘಿ க்ச மாயையில், நின் (தயங் ) கலக்குண்பதை (ஒழிந்தில னே) விட்டு స్ర్బీష్ఠీ: த (ஒ (சு:உ) ஆறுமுகம் எனச் செபித்தும் ஜகமாயையை வெல்ல முடியவில்ல்ையே என்னே அதன் வன்ம்ை! (கு.உ) (1) மொழிந்தும் ஒழிந்திலன் என்பது பிரபஞ்ச மாய்ையின் வன்மையைப் புல்ப்ப்டுத்துகின்றது. அநுபவ்ம் இது சற்றும் விடவோ இது: யலாதே" - நீப்பு: 1140. ஆறுமுகம், ஆறுமுகம் என்று ஜெபித்தால் மாத்திரம்போதாது, 燃 ஒன்றுபடவேண்டும்; ஒன்றுபுட்டுப் பன்னாள் ஜெபித்த பின்னரே, பன்னாள் ஜெபிக் ன்றானே என நகவேள் திருவருள் சுரந்து வந்து மெய்ப்பொருளை (குருவாக நீ உபதேசிப்பர்; குரு உபதேசம் பெற்ற பின்புதான் ஜகமாயை ஒழியும். இதன்ை அது தி 8ஆம் பாடலில் அமரும் ப்திகேள் அகமாம் எனுமிப் 鷺 கட மெய்ப்பொருள் பேசியவா என வருவதால் துணிந்தறியலாகும். பன்னாள் அழைத்தால் தான் இறைவன் எதிர்ப்படுவான் என்பதை "பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பொழி யானென ந்ெதிர்ப் படுமே" எனவரும் அப்பர் திருவாக்கால் (4-112-9) அறியலாம். களைந்திட வல்லபிரான் தயக்கத்தை நீக்காததன் காரணம் நிர்ம் மொழிந்தது போதாது என்பன்த உணர்த்தும்: துடைக்கினும் ப்ோகேன்' எனத் துணிதல் வேண்டும்; பன்னாள் அழைத்தல் வேண்டும்; க ாகரமூர்த்தி சோதித்தே ஆட்கொள்வர்; ஆட்கொள்வது திண்னம் ஆனால் பத் உறுதி நம்மிடத்தே) அழுந்தின வ்கையில் த்தல் வேண்டும். நாயன்மார்களின் வ்ர்லாற்றிலும் வாசகர் வரலாற்றிலும் இவ்வுண்மை நன்கு புலப்படும். இனி, முகம்.ஆறும் மொழிந்து மொழிந்திலனேஎன்பதற்கு ఫ్త్ శ్విన్ఘ కాల్టి తీ; } சிால்லிச் சால்லி உருப்போட்டு உருப்பேர்ட்டுச் சொல்லுகின்றேன் இல்லையே? ஐயோ! சகமாய்ையுள் நின்று தயங்குவதோ என் தலை எழுத்து எனவும் பொருள் காணலாம். (2) அகம் - நான்; மாடை அல்லது ஆடை மடந்தையர் இதுவே யான் எனது' என்று அயரும் பிர்பஞ்சமாயை.