பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 223 (கு-உ) (1)வேடச்சிறுமி பதமசகரன். வேட பதிவ்ருதா சுசீயாத பதும சேகரா திருப்புகழ் 1050 (1107, 1174, 1217 ம்) பார்க்க (2) சிவனதுஇடபம் திருமால் நவநீத திருட்டுப்பாணி இடப முதுகிடை. ஏறி. 'காளை ஏறு கர்த்தன்' குழலூதுங் கையன் மிசை யேறும்பன் திருப்புகழ் 983, 786, 389 முறையே பக்கம் 844, 333, 482 கீழ்க்குறிப்பைய் பார்க்க. (8) பொழுது விடிதலைக் காட்டிச் சங்கந் தொனிக்கும் கோழி - j கூவும கூவின கோழி. இயம்பின சங்கம் - திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி-3 வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ' திருப்பாவை 6 வந்தெங்கும் கோழி அழைத்தன காண் கூ: 18 பொழுதுவிடிந்தால் தலைவன் தன்னை விட்டுப் பிரிவான் என்று நினைந்து தலைவி வருந்தல், அவ்வருத்தம் காரணமாக ஒலிக்கும் இந்த சங்கத்துக்கும் கூவும் இந்தக் கோழிக்கும் உயிர் ஒன்று போலும், என்று கூறுகின்றாள். (4) பாடல் 67-68 ஒருவினைகொண்டு முடிதலால் இவை குளகம் குளகம் பலபாட் டொருவினை கொள்ளும் என்பது சூத்திரம்" (தண்டியலங்காரம்4) 69. சீவன் அவப்பொழுதுபோக்குவது சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச் சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள் சீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையே சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே (ப.உ) சீவன் - பிராணன், அசத்து - சத்தல்லவாகையால் (சீவனுந் தநுவும் இயைந்திருக்கும்போதே) உருகு இளகத்தக்க