338 முருகவேள் திருமுறை I7- திருமுறை செப்புக வெண்முன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யீதே யென அவர் † தெக்ஷண செவிதணி லேபோ தனையருள் குருநாதா மட்டற, அமர்பொரு சூரா திபனுடல் t பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரக்த மாதோ கையில் நட மிடுவோனே வச்சிர கரதர வானோ ரதிபதி பொற்புறு கரியரி தேரோ டழகுற வைக் மrாமக னேவா மரர்கள் த்திடு மரு ':ள (152) 1147 வேசையர் மீதுள மயக்கு அற தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன தத்த த்னதனண தான தானதன தனதன.
- எத்தி யிருகுழையை மோதி மீணமதின்
முட்டி யிடறியம தூதர் போலX முகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை யெதிர்சிறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி மடமாதர்:
- தெக்ஷண செவி = வலக் காது.
சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு உபதேசம் பெறுபவர் கிழக்குநோக்கி இருக்க உபதேசிப்பவர் வடக்கு நோக்குவர். அப்போது உபதேசம் பெறுபவருடைய வலது காதில் உபதேசம் செய்யப்படும். அந்த வலது காது தெக்ஷணம் (தெற்குப் பக்கம்) இருக்குமாதலின் தெக்ஷண செவிதனில்" போதனை என்றார் . "அரியணை மீதில் தன்மகவான அறுமுகன் தனையினி திருத்திப் பரசிவன் தாழ்ந்து வலச்செவி கொடுப்பப் பரிந்துப தேசமே புரிந்தான்" - தணிகாசல புரா. 171 f பொட்டு எழ பொட்டு - தொளை "சாடு குன்றது பொட்டெழ" 'சூர் பொட்டாக" திருப்புகழ். 105, 1119
- எத்துதல் - வீசித் தள்ளுதல் - "முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும் எத்துமா முகலி". சம்பந்தர். 3-36.8
X முகில் - கருநிறத்துக்கு உவமை - "கருநிறஞ் சிறந் தகல்வன புகல்வன" திருப்புகழ். 552