பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 779 3. கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற் களையிறுக் கியு முறைத்துக் *கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக் - காலத்தில் வேலு மயிலும் *குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக் குரலொலித் தடியிரிடரைக் 'குலைத்தலறு முக்கிற் சினப்பேய்களைக்கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம் அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற் பணமுரைத் தத்மிகவுமே வேமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித் தவனிம்ெய்த் திட அருளதார் "சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச் 'ಘೀ நீதி: சிேவணயப் புறவிரித்துரைசெய்விற்பனணிகற் சேவற் றிருத் துவசமே (பொ.உ) (1) கருநிறத்துடனும் (முரட்டடி) முரட்டுத் தனத்துடனும், பாசிவ்ன்லக் கயிறுடனும் வந்து (எயிறு - ப்லாப் பற்களையும் கடித்து, முறைத்துப் பார்த்து 2. கலக்கம் உறச்செய்து யமன் என் முன்பு தொட்டுத் தொடரும் அந்த முடிவு காலத்தில், வேலும், மயிலும், 3. குருபரனாம் குகனும் அப்பொழுது அன்புடன் 蠶 வரும்படி குரல்கொண்டு கூவி அழைத்து, அடியார்களின் வருத்தத்தைச் 4. சிதற வைத்து ஒழித்தும், சினங்கொண்ட பேய்களை அலறு மூக்கில் - கூச்சலிடும் மூக்கினால் கொத்தி, வட்டமிட்டு முட்டுதற்கு வரும்; அது எது என்றால் 5. அருமை வாய்ந்த (கூன்) #. பாண்டியனது உடல் கருகும்படி காய்ந்த வெப்புச் சுரமாம் பகையின் அடிப்படைக் காரணத்தை வெளியிட்டுரைத்தவரும், (அதம் மிகவும் மேவு) கீழ்மைக் குணத்தை அதிகமாகக் கொண்ட_ அல்லது அதம் மிகவும் கெடுத்ற் செய்ன்ககள் பலவும் (ஏவு) செலுத்தின்