பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 முருகவேள் திருமுறை (10:திருமுறை (கு.உ.) (1-4) மயில் வையாளிவரும் வேகத்தைத் திருப்புகழ் 1097 ப்ார்க்க.கதிக்கும் சிறக்கும். (4) வையாளி-விருத்தம் 9-ன் குறிப்பிற் பார்க்க (6) முலை மலைவல்லி, கர்ப்பூரவல்லி, ஆபிராமவல்லி, மாணிக்கவ்ல்லி, மரகதவல்லி, டேகவல்லி சொற்றமிழ் ನ - (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - கண்பதி துதி). (8) இமையவர்கள் நகரில் இறை குடிபுகுத நிருதர் வயிறெரி புகுத"- சிர்பாத வகுப்பு. 8. செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந்

  • திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்

தீவிஷங்கொப்புளிப்பச் சேக்ரகிரி சூழவுரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத் "தறுகண்வாசுகிபனா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டம்யிலாம் விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்தணிகைவாழ் வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்ப்ட வுணர்த்தி '; "துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவாகனமானதோர் 'துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ் டூரமயிலே. (பொ.உ) (1) (செக்கர்) செந்நிறத்ததாய், (அளகேச) குபேரசம்பத்துப் போன்றதான (சிக) சிகா - உச்சியிலுள்ள (ரத்நம்) ரத்னங்கள் (புரி) விளங்கும் (ராசி நிரை) கூட்டத்தின் வரிசைகள் (சிந்த) சிதறிச் சிந்தும்படி, (புராரி) திரிபுரத்தை எரித்த சிவன் (அமுதம்) அமுதம் என்று உண்ட ஆலகாலவிஷம்

  • புராரி யமிர்தம்' என்றது ஆலகால விஷத்தை